கட்டுமானப் பொறியியல், கட்டிடக் கலை துறையில் கற்பனை வளம், படைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கலாம்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தகவல்
கற்பனை வளமும், படைப்பாற்றலும் கொண்டவர்கள் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய துறைகளில் சாதிக்கலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தாவிஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியைகடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ஆன்லைனில்நடத்தி வருகிறது. கடந்த 30-ம் தேதி நடந்தநிகழ்ச்சியில் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் படிப்புகள் குறித்து துறை வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment