தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.12,250 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.12,250 கோடியே 50 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி வலியுறுத்திள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment