தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன; நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: பக்தர்கள் தரிசனம் செய்ய டோக்கன் முறையைப் பின்பற்ற அறிவுறுத்தல்
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் நிலையில், நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment