இலவச தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் டோக்கன் வாங்குவதில் நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பதி திருமலை கோயிலில் இலவச டோக்கன் மூலம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 5 நாட் களாக திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்காக முதல்நாள் இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment