மக்களை சந்தித்தால்தான் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் தெரியும்: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்
மக்களை சந்தித்தால்தான் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தென்சென்னை பகுதியில் தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment