வங்கி அதிகாரிகள் போல போனில் பேசி பணம் திருடும் கும்பலை பிடிப்பதில் சிரமம்: சைபர் கிரைம் போலீஸார் விளக்கம்
வங்கி அதிகாரிகள் போல பேசி, பணத்தை கொள்ளையடிக்கும் நபர்களை கண்டுபிடிப்பது மிகவும்சிரமமான செயல் என்று சைபர்கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கியில் இருந்து மேலாளர்பேசுவதாகக் கூறி, டெபிட் மற்றும்கிரெடிட் கார்டு விவரத்தைப் பெற்று,பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றன. இவ்வாறு 100 புகார்கள் பதிவானால்அதில் 2 பேருக்கு மட்டுமே பணம்திரும்ப கிடைக்கிறது. பாதிக்கப்படும் பலர் அலைக்கழிப்புக்கு ஆளாகி சோர்ந்து விடுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment