சரக்கு ரயில் பாதை திட்டம் தாமதமாக காங்கிரஸ் கட்சிதான் காரணம்: முதல் வழித்தடத்தை தொடங்கிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு
சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில் பாதை திட்டம் தாமதமாவதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்துக்காக பிரத்தியேகமாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 2006-ல் ஒப்புதல் தரப்பட்டது. 2014 வரை இந்தத் திட்டம் வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு அதன் முக்கியத்துவத்தை உணராமல் மெத்தனமாக இருந்து வந்திருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment