அயோத்தி நிலபேர ஊழல் விவகாரம்: ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸில் ஆம் ஆத்மி கட்சி புகார்
அயோத்தில் ராமர் கோயிலுக்காக நிலம் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் இதுதொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் உள்ளிட்ட 9 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பிற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையானது கோயிலுக்கான நிலங்களை விலைக்கு வாங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நன்கொடையில் வாங்கப்படும் இவற்றில் நிலப்பேர ஊழல் புகார் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment