சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யில் டெல்டா பிளஸ் ஆய்வகம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் சுதா சேஷய்யன், பதிவாளர் அஸ்வத்நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment