
சென்னை, அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில். இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வு வழிகாட்டுதலுக்கான புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான எம்.கே.சண்முகசுந்தரம் எழுதிய Interviews Redefined (நேர்காணல்களின் மறுவரையறை) என்ற தலைப்பிலான புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. முதல்பிரதியை கடந்த ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவி பூரணசுந்தரி பெற்றுக்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment