வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்க விரைவில் உத்தரவு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்க விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தேவி பாலியம்மன், அகத்தீஸ்வரர், சவுமிய தாமோதரப் பெருமாள் கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோயில்களின் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment