ஊழல் வழக்கில் தண்டனை பெறும் அமைச்சர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் புலவர்இந்திரகுமாரியும் இணைந்துள்ளார்.
1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் ஆர். இந்திரகுமாரி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment