அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிடச் சென்ற மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு, கிராமவாசிகளுடன் இணைந்து நடனமாடினார். அவர் அந்த நடனத்தை ட்விட்டரில் பகிர அதனைப் பார்த்துப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அருணாச்சலப் பிரதேசத்தில் காஸாலாங் கிராமத்தில் விவேகானந்தா கேந்த்ரா வித்யாலா திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட அங்கு சென்றிருந்தார் அமைச்சர் கிரன் ரிஜிஜு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment