உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பாஜக ஆட்சியில் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதனால், மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment