சென்னை தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், 200-வது அசித்ர பாராயணம் நேற்று நடைபெற்றது.
சென்னை தியாகராய நகர்,ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், வேத வித்வான் மான் குறிச்சி, கிடாம்பி, ஆத்ரேயலட்சுமி நரசிம்மன் சுவாமியின் சீரிய முயற்சியால், வேத வித்யார்த்திகள் உருவாகி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment