உள்ளாட்சி மற்றும் அரசு துறைகளில் ரூ.3,300 கோடி மின்கட்டணம் நிலுவை: வசூலிக்கும் பணியில் மின்வாரியம் தீவிரம்
சென்னை: மத்திய அரசின் உத்தரவையடுத்து, அரசு துறைகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத் தொகையான ரூ.3,300 கோடியை வசூலிக்கும் நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், மத்திய, மாநில அரசுஅலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு தமிழ்நாடு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment