கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது முழுநேர வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment