சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம் என மாணவியின் தந்தை கூறினார்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (20). சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, ஐஐடி-ல் படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment