புதுடெல்லி: ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு கடந்த 10-ம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், சுகாதார, முன்கள ஊழியர்களுக்கு 3-ம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment