காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.1-ல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment