அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment