சட்டம், நீதித் துறையில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் - தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்
புதுடெல்லி: சட்டம், நீதித் துறையில் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment