1,200 ஆண்டுகள் பழமையானது; உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தையே வியக்க வைக்கிறது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் கடந்த 2014 அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment