புதுடெல்லி: டெல்லியிலுள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் 39ஏஎன்ற பெயரில் `இந்தியாவில் மரணதண்டனை: ஆண்டு புள்ளிவிவரங் கள் 2022’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021-ம் ஆண்டு 146 பேருக்கு மரண தடண்டனை வழங்கப்பட்டது. 2022-ல் 165 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-ல்அகமதாபாத் நீதிமன்றத்தில் மட்டும் 38 பேருக்கு மரண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ல் 163 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment