புதுடெல்லி: குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியாக முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கொட்டும் மழையில் நடந்தது.
நாட்டின் 74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜன.26-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்தாண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல்-சிசி கலந்து கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment