ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு: மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. அனைத்து தேர்தல் முடிவுகளும் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராகாலமானதை அடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (பிப்.27) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment