Exit poll results: திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி; மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு
புதுடெல்லி: திரிபுரா மற்றும் நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை நிலவ வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
திரிபுராவில் கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment