கொச்சி: ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றுவிட்டு பிறகு அதே ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல ரயில் ரிவர்ஸில் வந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிம், திருவனந்தபுரம் – ஷோரனூர் இடையே வேநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் ஷோரனூர் நோக்கிச் செல்லும்போது, ஆலப்புழா மாவட்டம், செரியநாடு என்ற ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment