பெங்களூரு: பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ள‌னர். கைதானவர்கள் பதுக்கி வைத்த துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 7 மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment