மும்பை: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசி இருந்தார். இந்நிலையில், அதனை விமர்சித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார் பிரிவு) கட்சியின் தலைவர் சரத் பவார்.
கடந்த 16-ம் தேதி அன்று ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருந்தும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது என அறிவிக்கவில்லை. இந்த சூழலில் சரத் பவார் தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment