
புதுடெல்லி: செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் ‘செமிகான் 2024’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான கொள்கை மற்றும் உத்திகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும், இத்துறை சார்ந்த கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் மோடி பேசிய தாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment