பாட்னா: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிஹார் மாநிலத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான மிதிலேஷ் குமார், தனது சீதாமரி தொகுதியில் பெண் பிள்ளைகளுக்கு வாள் வழங்கி உள்ளார்.
அவரது இந்த செயல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இதை ஆதரிக்கும் வகையில் சனாதன நடைமுறை என பாஜக சொல்லியுள்ளது. துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு வாள் மற்றும் ராமாயணத்தை அவர் வழங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment