அசாமின் காசார் மாவட்டத்தின் 4 கிராமங்களில் குழந்தை திருமணம் ஒழிக்கப்பட்டிருப்பதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாமில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் சிறப்பு நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. முதல்கட்ட நடவடிக்கையின்போது 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment